×

ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி செய்ய காவிரியில் இருந்து நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-திடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் வழங்கினார்

The post ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Union Hydropower ,Minister ,Gajendra Singh Segawat ,CHENNAI ,Union Minister of Water Power ,Cauvery ,Tamil Nadu ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...