- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- யூனியன் நீர்மின்சாரம்
- அமைச்சர்
- கஜேந்திர சிங் செகாவத்
- சென்னை
- மத்திய நீர் மின் துறை அமைச்சர்
- காவிரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி செய்ய காவிரியில் இருந்து நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-திடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் வழங்கினார்
The post ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.